முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளார்.
Kiri varma May 5, 2024 39
Kirishan Apr 17, 2024 234
Kirishan Apr 11, 2024 170