இருபாலை பகுதியில் தூக்கிட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

இருபாலை பகுதியில் தூக்கிட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - இருபாலை பகுதியில் தூக்கிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதன்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 61 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காகச் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.