பம்பலபிட்டி புனித மரியாள் பாடசாலையின் புதிய அதிபர் 

பம்பலபிட்டி புனித மரியாள் பாடசாலையின் புதிய அதிபர் 

கொழும்பு - 13 புனித அந்தோனியார்  ஆண்கள் தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய 
 திரு. R. அன்ரன்ராஜ் அவர்கள் பம்பலபிட்டி புனித மரியாள் பாடசாலைக்கு அதிபராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றார்..

மேலும் அவருக்கான  பிரியாவிடை நிகழ்வு புனித பாடசாலையில் நடைபெற்று முடிந்த பின்  அதனைத் தொடர்ந்து புனித மரியாள் பாடசாலையின் ஆயர் இல்லத்தின்  கல்விக்கான முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் முன்னிலையில் அதிபராக பாடசாலையை பொறுப்பேற்றுக்கொண்டார்.