பேருவளை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

பேருவளை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

பேருவளை பகுதியிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு  மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறை மேலும் தெரிவித்தனர். 

உயிரிழந்தவர்  26 வயதுடையவர் என்பதுடன் இவருடைய உடலத்தை அடையாளம் காண பேருவளை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.