பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான (UK) இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம  நியமனம்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம  பிரித்தானியாவுக்கான (UK) இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை அவர் வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார்.

அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தார்.