பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பல்கலைக்கழக மாணவர் பலி!

பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

பம்பரகந்த நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்து பல்கலைக்கழக மாணவர் பலி!

பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார்.

இன்று மதியம் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த மாணவன் மேலும் நால்வருடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் 25 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.