முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை...

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அறுவருக்கு மரண தண்டனை...


   
2013 ஆம் ஆண்டு வர்த்தகர் மொஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.