காபன் சீராக்கல் தொடர்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் புரிந்துணர்வு உடன்படிக்கை! 

இலங்கை ஜனாதிபதியின் சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர் பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6க்கு அமைய, காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

காபன் சீராக்கல் தொடர்பில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் புரிந்துணர்வு உடன்படிக்கை! 

இலங்கை ஜனாதிபதியின் சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர் பெரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6க்கு அமைய, காபன் சீராக்கல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இரண்டு நாள் அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் பிரதமர் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சிங்கப்பூர் வர்த்தக மற்றும் கைத்தொழில் துறை நிரந்தரச் செயலாளர் பெக் ஸ்வனும் சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தனவும் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.