ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டு

ஒக்டோபர் முதல் 3 நிறங்களில் கடவுச்சீட்டு

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகள் மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளன.

அதன்படி சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கு என மூன்று வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.