விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் - நான்காவது நாளாக அகழ்வு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களை தேடி, நான்காவது நாளாகவும்  இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் - நான்காவது நாளாக அகழ்வு!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களை தேடி, நான்காவது நாளாகவும்  இன்று அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த இடத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

எனினும், இதுவரை குறித்த அகழ்வுப்பணிகளில் எந்தவொரு ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.