நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவம் நிறைவு! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நிறைவுபெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவம் நிறைவு! (படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நிறைவுபெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதி உலாவும் வந்து அருள்பாலித்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய உற்சவ மூர்த்திகளுக்கும் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.