தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி - நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

தொழிலாளர் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி - நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

முதலாளிமார் சம்மேளனம் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேலதிக விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறும்.