யாழ். நாவாந்துறை பகுதியில் பதற்ற நிலை.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். நாவாந்துறை பகுதியில் பதற்ற நிலை.

யாழ். பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 எனினும் மோதலுக்கான காரணம் தெரியவில்லை. எவ்வாறாயினும், அப்பகுதியில் பொது போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், போத்தல்கள் உடைந்து மக்கள் வீதியில் பயணிக்க முடியாத நிலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.