பாகிஸ்தானில் ரயில் விபத்து - 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் ரயில் விபத்து -  15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 45க்கும் மேற்பட்டோர் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் இருந்து அபோதாபாத் நகருக்கு பயணித்து கொண்டிருந்த ஹஜாரா எக்ஸ்பிரஸ் ரயில், நவாப்ஷா நகரின் ஷகாரா ரயில் நிலையம் அருகே தடம்புரண்டது. 

இதில் 8 பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.