இரத்தினபுரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி - கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி - கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் உள்ள ஆற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது

இது குறித்த மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.