துாத்துக்குடி விண்கல ஏவுதளத்தின் கட்டுமான ஒப்பந்தம் கோரல்!

துாத்துக்குடி, குலசேகரப்பட்டினம் விண்கல ஏவுதளத்தின் கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

துாத்துக்குடி விண்கல ஏவுதளத்தின் கட்டுமான ஒப்பந்தம் கோரல்!

துாத்துக்குடி, குலசேகரப்பட்டினம் விண்கல ஏவுதளத்தின் கட்டுமான பணிகளுக்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதியாக இருப்பதன் காரணமாகவே, இந்த இடம் விண்கல  ஏவுதள கட்டுமானத்துக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்போது, ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஏவுதளம் செயற்பட்டு வரும் நிலையிலேயே குலசேகரன்பட்டினமும் இந்த செயற்பாட்டுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.