தங்க சுரங்கத்தில் மண்சரிவு - 12 பேர் உயிரிழப்பு!

தங்க சுரங்கத்தில் மண்சரிவு - 12 பேர் உயிரிழப்பு!


தங்க சுரங்கத்தில் மண்சரிவு - 12 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியா, சுலவாசி தீவில் உள்ள கோரோண்டாலோ பகுதியில் நேற்று சட்டவிரோத தங்க சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 12பேர் உயிரிழந்துள்ளடன் 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. 

குறித்த தங்க சுரங்கத்திற்கு 33 பேர் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.