காசா கரையில் இஸ்ரேலின் தாக்குதல் கொடூரமானது - சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

காசா கரையில் இஸ்ரேலின் தாக்குதல் கொடூரமானது - சர்வதேச நீதிமன்றில் வழக்கு!

காசா கரையில் இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது என தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை [26] வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் - பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இன அழிப்பை முன்னெடுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.