அகதிகள் முகாமிலிருந்து இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதான இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் முகாமிலிருந்து இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதான இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை கடந்த ஜுலை 27 முதல் காணவில்லை என மண்டபம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மண்டபம் பொலிஸ் நிலையத்தில் பெண்ணின் கணவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.