இரு ரயில்கள் மோதுண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இரு ரயில்கள் மோதுண்டு விபத்து: 15 பேர் உயிரிழப்பு!

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் 

 காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பங்களாதேஷ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.