கொழும்பு பெரும்பாகத்தில் 12 மணிநேர நீர்த் தடை!

கொழும்பின் முக்கிய சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்த் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு பெரும்பாகத்தில் 12 மணிநேர நீர்த் தடை!

கொழும்பின் முக்கிய சில பகுதிகளில் இன்று 12 மணிநேர நீர்த் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர்த் அமுலில் இருக்கும்.