107 வயது முதியவர் உயிரிழப்பு!

107 வயது முதியவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் 107 வயது முதியவர் ஒருவர் நேற்று (07) உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே சுகயீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1917ஆம் ஆண்டு இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.