பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 120 பேர் கைது!

காஸாவில் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 120 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரித்தானிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 120 பேர் கைது!

காஸாவில் யுத்த நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கும் நோக்கிலும்,  பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 120 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வரை இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு பலர் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.