யுக்ரைனில் 56 பேர் உயிரிழப்பு - ரஷ்யா மீண்டும் நடத்திய வான் தாக்குதல்!

வடகிழக்கு யுக்ரைனில் ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யுக்ரைனில் 56 பேர் உயிரிழப்பு - ரஷ்யா மீண்டும் நடத்திய வான் தாக்குதல்!

கார்கிவ் பகுதியில் உள்ள குபியன்ஸ்க் அருகே உள்ள ஹரோசா கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

அந்த பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 6 வயது சிறுவன் ஒருவரும் அடங்குவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலை ரஷ்யாவின் இனப்படுகொலை ஆக்கிரமிப்பு என யுக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.