கொட்டக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 7 பெண்கள்!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 7 பேர் பாதிக்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 7 பெண்கள்!

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியதில் 7 பேர் பாதிக்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது தேயிலை மலைக்கு அடியிலிருந்த குளவிக்கூடு கலைந்துள்ளதாகத் தெரியவருகிறது.