விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

நடிகை அருந்ததி நாயர் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளார்.

அருந்ததி நாயர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர்  கடந்த 2014ம் ஆண்டு வெளியான, 'பொங்கி ஏழு மனோகரா' என்கிற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 

இதை தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான,  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். 

இந்தநிலையில் அருந்ததி நாயரின் சிகிச்சைக்கு பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.