பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது பொருத்தம் இல்லை - அருணாசலம் அரவிந்தகுமார்!

பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது பொருத்தம் இல்லை - அருணாசலம் அரவிந்தகுமார்!

ஆசிரியர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தோடு விளையாடுவது எந்த வகையிலும் பொருத்தம் இல்லை

என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பலாங்கொடை சிசில்டன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் ஞானபிரகாஷ் தேவகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார், சப்ரகமு மாகாண ஆளுநர் நவின் திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

நிகழ்வின் பின்னர் அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினை தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.