நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் சந்திரசிறி முத்துகுமாரன!

நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் சந்திரசிறி முத்துகுமாரன!

அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசிறி முத்துகுமாரன இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரட்ன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அவர் பதவியேற்கவுள்ளார்.

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட முத்துகுமாரன கடந்த பொதுத் தேர்தலில் 39,895 வாக்குகளை பெற்றிருந்தார்.