கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilvisions Mar 29, 2025 393
Tamilvisions Mar 12, 2025 230