கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

 கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு!

மருதானையில் இருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொம்பனித்தெரு ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கரையோர ரயில் சேவைகள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.