அவதூறான குரலை அகற்றுமாறு கணினி குற்றப் பிரிவில் டயனா கமகே முறையீடு? (Audio)

சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவை அகற்றுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பொலிஸ் கணினி குற்றப் பிரிவின் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அவதூறான குரலை அகற்றுமாறு கணினி குற்றப் பிரிவில்   டயனா கமகே முறையீடு? (Audio)

சமூக ஊடகங்களில் பரவி வரும் குரல் பதிவை அகற்றுமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பொலிஸ் கணினி குற்றப் பிரிவின் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

தன்னைப்பற்றி அவதூறான கருத்துக்கள் அந்த குரல் பதிவில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒரு குறிப்பிட்ட நபர் தமக்குத் தொடர்ந்தும், இடையூறு விளைவிக்கும் வகையில் அழைப்புகளை ஏற்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அந்த குரல் பதிவு கீழே உள்ளது >>>