கால்பந்து போட்டியின் போது பிரதேசவாசிகளுக்கும் மாணவர்களுக்கிடையில் மோதல் - 10 பேர் காயம்!

வெள்ளவத்தையில் இன்று இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது பிரதேசவாசிகளுக்கும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

கால்பந்து போட்டியின் போது பிரதேசவாசிகளுக்கும் மாணவர்களுக்கிடையில் மோதல் - 10 பேர் காயம்!

வெள்ளவத்தையில் இடம்பெற்ற கால்பந்து போட்டியின் போது பிரதேசவாசிகளுக்கும் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியின் போதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.