மனிதக் கடத்தல் - 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

மனிதக் கடத்தல் - 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

இலங்கையர்களை மனித கடத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 4 இந்தியர்களுக்கு எதிராக இந்திய தேசியப் புலனாய்வு சேவை, பெங்களூர் நீதிமன்றில் துணைக் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது

2021ஆம் ஆண்டு 39 இலங்கையர்களை, கனடாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி, இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கிலேயே இந்த நால்வருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது