BREAKING NEWS* பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்திய நீதிமன்றம்!

BREAKING NEWS*  பொலிஸ் மா அதிபரை சேவையிலிருந்து இடைநிறுத்திய நீதிமன்றம்!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை உயர்நீதிமன்றம் சேவையிலிருந்து இடைநிறுத்தியுள்ளது .

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்று உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.