தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று [22] ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.