23 லட்சம் பெருமதியான நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு! 

23 லட்சம் பெருமதியான நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு! 
Inauguration of water treatment plant worth 23 lakhs!

வவுனியா செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக குடிநீருக்கு ஏற்பட்டு வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக இன்றைய தினம் நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

லண்டன் நம்பிக்கை ஒளி அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ் நில மக்கள் அமைப்பினால் 23லட்சம் பெறுமதியான குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது சண்முகபுரம் மாதர் அபிவிருத்தி சங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிராம சவையாளர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.