மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 10 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி  10 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கி 10 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அசம்பாவிதத்தில் 08 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னல் தாக்கத்தினால் ஒடிசாவின் குர்தா, அங்கல், பௌத், ஜெகதீஷன்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே உயிரிழந்தனர்.