இந்தியாவில் இனப்படுகொலை அரசிற்காக காரியத்தை திறம்பட செய்து முடித்துவிட்டு கிளம்பிய மிலிந்த மொரக்கொட....

இந்தியாவில் இனப்படுகொலை அரசிற்காக காரியத்தை திறம்பட செய்து முடித்துவிட்டு கிளம்பிய மிலிந்த மொரக்கொட....

இந்தியாவில் இனப்படுகொலை அரசிற்காக  காரியத்தை திறம்பட செய்து முடித்துவிட்டு கிளம்பிய மிலிந்த மொரக்கொட....

இந்தியாவில் இனப்படுகொலை அரசிற்காக தமது காரியத்தை திறம்பட செய்து முடித்துவிட்டு கிளம்பிய மிலிந்த மொரக்கொட....

விடுதலைப் புலிகளின் சமாதான மேடைக்கு வந்தவர்...

இனப்படுகொலையின் பின்னர் காசுவாலிட்டி என்று ஐ. நா.வில் முழங்கியவர்..

இந்தியாவின் விசுவாசியாக இலங்கை ஊடகங்கங்கள் செய்தி வெளியிட்டு இந்தியாவிற்கு சார்பானவர் என இலங்கை அதிகாரத்தால் நம்ப வைக்கப்பட்டவர்..

கண்டிய உயர்குல சிங்களவர்.. தாய் அமெரிக்கர், தந்தை சிங்களவர்... 

இதற்கு மேல் என்ன சொல்ல? ரணில், இராசபக்சேக்களின் நண்பர் மிகச்சிறந்த இராசதந்திரி.

2019 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் வேடமணிந்து இந்திய பாதுகாப்புப் பற்றி NSA திரு சிவசங்கர் மேனன் அவர்களிடம் பேட்டி கண்டுவிட்டு.

2021 ஆம் ஆண்டு சர்வ அதிகாரமும் கொண்ட உயர் ஸ்தானிகராக டில்லிக்கு வந்தவர். 

நேற்றைய தினம் விடைபெறுகின்றார் 01/10/2023... இவர் இன்றைய NSA அஜித் தோர்வால் அவர்களுக்கு கொடுத்த புத்தகமே எமது ஆச்சரியத்தின் உச்சம்...களனிய வெளியீடு....