ஹிமாச்சல் மாநிலத்தில் இயற்கை சீற்றம் -  80பேர் பலியாகினர்!

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் இயற்கை சீற்றம் காரணமாக இதுவரை சுமார் 80பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாச்சல் மாநிலத்தில் இயற்கை சீற்றம் -  80பேர் பலியாகினர்!

இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் இயற்கை சீற்றம் காரணமாக இதுவரை சுமார் 80பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் அங்கு அசாதாரண வானிலை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதுடன் மின்சாரம்  தடைப்பட்டுள்ளது.

பாதைகள் மற்றும் பாலங்கள் பாரியளவு சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த பகுதியில் மூவாயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.