தமிழ் நாட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அதிக வெப்பத்தால் கருச்சிதைவு ஆபத்து!  

தமிழ் நாட்டு கர்ப்பிணி பெண்களுக்கு அதிக வெப்பத்தால் கருச்சிதைவு ஆபத்து!  

கர்ப்பிணிப் பெண்கள் அதிக வெப்பமான சூழலில் பணிபுரிவதால், அவர்களுக்கு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அபாயம் இரட்டிப்பாவதாக இந்தியாவின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

மேலும், தாய்மார்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் முன்பு நினைத்ததை விட, தற்போது கணிசமாக அதிகமாகியிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பம் நிறைந்த கோடைக்காலம் கொண்ட வெப்பமண்டலங்களில் வாழும் பெண்களை மட்டுமின்றி, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் பெண்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.