நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு!

 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ள நீரேந்துப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கனியன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (30) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளன.

காசல்ரீ மற்றும் மவுஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நிரம்பி வழியும் பகுதியை அண்மித்து வருவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.