எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, ஐந்து இலட்சத்து 3,000 ஹெக்டெயார் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதால் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.