யுக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது!

12 நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு ரஷ்யா மீண்டும் யுக்ரைன் தலைநகர் கிவ் மீது வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

யுக்ரைன் மீது ரஷ்யா மீண்டும்  வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது!

12 நாட்களுக்கு பின்னர் நேற்று இரவு ரஷ்யா மீண்டும் யுக்ரைன் தலைநகர் கிவ் மீது வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதலில் உயிர்சேதங்கள் ஏற்பட்டமை தொடர்பில் எந்த தகவல்களும் பதிவாகவில்லை என யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை யுக்ரைனின் டொனேஸ்க் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.