இலங்கை சர்வதேச தளத்தில் போலியான முகத்தை காட்டி வருகின்றது - சுரேஷ் பிரம்மச்சந்திரன்

இலங்கை அரசாங்கம் சர்வதேச தளத்தில் போலியான மற்றும் பிழையான பிம்பத்தை உருவாக்கி வருவதாக ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரம்மச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

இலங்கை சர்வதேச தளத்தில் போலியான முகத்தை காட்டி வருகின்றது - சுரேஷ் பிரம்மச்சந்திரன்

இலங்கை அரசாங்கம் சர்வதேச தளத்தில் போலியான மற்றும் பிழையான பிம்பத்தை உருவாக்கி வருவதாக ஈ.பி.ஆர்.எல் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரம்மச்சந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இதனிடையே, உலகளவில் தான் பெற்ற கடன்களை நிறுத்திவைத்துவிட்டு பொருளாதாரம் சீரடைந்து வருவதாக அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டு இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.