முறையான ஆவணங்களின்றி கட்டாருக்கு சென்ற இலங்கையர்கள் தொழிலின்றி வெளியேற்றம்!

முறையான ஆவணங்களின் கட்டாருக்கு சென்று வேலையில்லாமல் தமது சொந்த செலவில், இரண்டு பேர் நாடு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

முறையான ஆவணங்களின்றி கட்டாருக்கு சென்ற இலங்கையர்கள் தொழிலின்றி வெளியேற்றம்!

முறையான ஆவணங்களின் கட்டாருக்கு சென்று வேலையில்லாமல் தமது சொந்த செலவில், இரண்டு பேர் நாடு திரும்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும், எந்தவொரு தொழில் கடிதமோ அல்லது வேலைவாய்ப்பு ஒப்பந்தமோ இல்லாமல் அவர்கள் இருவரும் கட்டார் ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், பதிவு செய்வதற்கு இந்த இரண்டு கடிதங்களில் ஒன்று அவசியமாகும்.

எனவே குறித்த இருவரிடமும் அந்த சான்றிதழ் எவையும் இருந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும், அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துவிட்டே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.