பாராளுமன்றத்தில் பதற்றம்!

பாராளுமன்றத்தில் பதற்றம்!

வெடுக்குநாறிமலை 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் இன்று பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன .

கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுத்தனர்.

அத்துடன் மக்கள் தமது மதவழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.