மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை!

மாலை நேரங்களில்  இடியுடன் கூடிய மழை!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை நேரங்களில் பல தடவை மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது கி.மீ. (30-40) பலத்த காற்று வீசக்கூடும்.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

⭕பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

????அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை

????மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்

????கொழும்பு - பிரதானமாக சீரான வானிலை

????காலி - பிரதானமாக சீரான வானிலை

????யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை

????கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

????நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

????இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

????திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்

????மன்னார் - பிரதானமாக சீரான வானிலை