தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி மாபெரும் பேரணி!

தமிழின அழிப்பு நாள் 14 ஆண்டு.

தமிழின அழிப்புக்கு நீதி வேண்டி மாபெரும் பேரணி!
A huge rally demanding justice for the destruction of Tamils.

காலம் : 18 மே 2023 வியாழக்கிழமை

நேரம் : 13H00 முதல் 15H00 வரை

இடம் : de la Bastille 

இப் பேரணி 13 மணிக்கு place de la Re publique இல் ஆரம்பித்து 15H00 மணிக்கு Place de la Bastille என்னும் இடத்தில் கூட்டம் நடைபெறும். அனைத்து தமிழீழ மக்களையும் பேரணி ஆரம்பமாகுமிடத்துக்கு சரியான நேரத்துக்கு சமூகம் அளிக்குமாறு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு : 07 68 49 83 88 / 07 51 52 34 17

அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்டமைப்புக்களும்.