நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் வெடிவிபத்து - இருவர் பலி!

அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில்  வெடிவிபத்து - இருவர் பலி!

மகிழுந்து ஒன்றே இவ்வாறு வெடித்துச் சிதறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.