இந்திய மற்றும் தென்னாபிரிக்க 20-20 இரண்டாவது போட்டி இன்றிரவு!

சுற்றுலா இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றிரவு இடம்பெறவுள்ளது.

இந்திய மற்றும் தென்னாபிரிக்க 20-20 இரண்டாவது போட்டி இன்றிரவு!

சுற்றுலா இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்றிரவு இடம்பெறவுள்ளது.

கெபெர்ஹா மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டி, இலங்கை நேரப்படி இன்றிரவு 8.30 க்கும் ஆரம்பமாகவுள்ளது.

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த போதிலும், மழை காரணமாக குறித்த போட்டி கைவிடப்பட்டது.

இந்தநிலையில், தொடரின் 3 ஆவது போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.