சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மதீஷ பத்திரன பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் சில போட்டிகளை தவறவிடும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐபிஎல் தொடரானது எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.